
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மாவை சேனாதிராஜா மற்றும் சிவாஞானம் ஆகியோர் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தனர். என தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த முயற்சி மீண்டும் இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேச சக்திகளை தலையீடு செய்ய முயற்சிக்கும், முனைப்பாக கருதப்பட வேண்டுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக