சனி, 14 மே, 2011
சீனாவில் இப்படியும் ஓர் கொடூரம்: பெண்கள் பார்க்க தடை!(படங்கள் )
இந்த செய்தி பற்றி குறிப்பிட முன்னர் இந்த செய்தியினையோ அல்லது படங்கள் தயவு செய்து சிறுவயதினரோ…பெண்களோ…கர்ப்பிணிகளோ…தயவு செய்து பார்க்கவேண்டாம் என அறிவுறுத்துகின்றோம். வெளியிட்டுள்ள புகைப்படங்களோ அல்லது வீடியோவே உங்கள் மனதில் ஏதாவது தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். அதே நேரம் இப்படியும் சில மனிதர்கள் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதனை அறிந்து வைத்திருப்பதும் அவசியம் ஆகையால் ஆங்கிலத்தளத்தில் வெளியிடப்பட்ட செய்தியினை அப்படியே நாம் பிரசுரிக்கிறோம்.
பச்சைக்குழந்தைகளை சூப் வைத்துக்குடிக்கும் சீனர்களே இவர்கள். ஈவு இரக்கம் என்றால் என்ன என்று கேட்பார்களோ தெரியாது அவர்கள். பிறந்த பச்சைக்குழந்தையை விலை கூடிய பல்வேறு மூலிகைகள் கொண்டு அவித்து பல மணி நேரம் கொதிக்க வைத்து அதனை துண்டு துண்டாக வெட்டி பரிமாறி உண்டு மகிழும் இந்த நரமாமிச உண்ணிகளை நீங்களும் பாருங்கள்…!!
Labels:
சிறப்புச் செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 comments:
என்ன கொடுமை இது..... இப்பிடியும் உலகில் மனிதர்கள் இருக்கிறார்களா? இவங்களெல்லாம் பப்ளிக்ல வச்சு தூக்கில போடணும்.
nanri ungal karuthukku atha muthalla seiunga
கருத்துரையிடுக