கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

ஞாயிறு, 22 மே, 2011

யுவதிகள் தூக்கில் தொங்கும் படலம் யாழில் தொடர்கின்றது -மீண்டும் ஒரு யுவதி மரணம்

யாழ்.புன்னாலைக்கட்டுவன் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதியொருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. புன்னாலைக்கட்டுவன், ஈவினை பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் லவண்யா (வயது 21) என்பவரின் சடலமே நேற்று சனிக்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது.

வீட்டில் எவரும் இல்லாத நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் மேற்படி யுவதி காணப்பட்டதாகவும் இது தொடர்பில் உறவினர்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேற்படி யுவதி, தந்தை மற்றும் இரு சகோதரர்களுடன் வசித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக