கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

பாழடைந்த வீட்டில் யுவதியின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியிலிருந்து யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியிலிருந்து யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் இன்று முற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

ஊர்காவற்துறை பகுதியிலுள்ள பாழடைந்த வீடு ஒன்றிலிருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், குறித்த யுவதி கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போனதாக ஊற்காவற்துறை பொலிஸார் குறிப்பிட்டனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக ஊர்காவற்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊற்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

கருத்துரையிடுக